Sunday, December 12, 2021

x1. மாலன் பேரே(பாட்டும் நானே)

 

மாலன் பேரே கூறிடல் பேறே (2)
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே
(MUSIC)

ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ...ஓ..
ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
 (MUSIC)

அதையும்
(VSM)
இதையும் 
(VSM)
நினைக்கும் நெஞ்சே  
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன் 
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன்
எனவே பெரியோர் சொன்னார் தானே (2)
என்பதைக் கேளாய் அலையும் மனதே  
(Pause)
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே 
(SM)
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
ஆகையாலவனின் திவ்ய நாமங்களைக் கூறலாக மனம் ஆகலாக திரு  
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
(ஸ்வரம்)
....
.....

மாலன் பேரே கூறிடல் பேறே


முதல் பக்கம்


No comments:

Post a Comment