ஆ..
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
(VSM)
திருப்பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(VSM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு
(VSM)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு
(VSM)
மனம் களித்திடுமாறு
(VSM)
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
அவன் திருப் பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(2)
(SM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு (2)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு (2)
மனம் களித்திடுமாறு
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும்
(VSM)
சிறு-இலையும் சலசலத்து அசைவதற்கும்
(VSM)
கல்லிருக்கும் தேரை உணவு பெறுவதற்கும்
(VSM)
காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும்
சிறு-இலையும் சலசலத்து அசைவதற்கும்
(VSM)
கல்லிருக்கும் தேரை உண்டு வாழ்வதற்கும் (2)
காரணமே திருமாலின் அருளாகும்
ஒரே காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
(VSM)
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
(VSM)
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
(VSM)
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே ஆ ..
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
உறங்காது உறங்குகிறான் மாலவனே
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே