15. (135-142)
லோகாத்யஷஸ் ஸுராதயஷோ தர்மாத்யஷ:கருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்த்ம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: ||
உலகனைத்தின் நாயகன் தேவர்கணக் கோனவன்
அறத்துக்குமே அறமவன் அனைத்துக்குமே அரசவன்
பிறந்ததுவும் பிறப்பித்ததும் ஆகும்புருஷன் தானிவன்
உணர்வுநான்கின் காரணன் தோற்றம்நான்கில் பூரணன்
சினப்பல்வினையைப் போக்குமாம் புஜங்கள்நான்கு காக்குமாம்
ஆ..
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை வேதம் ஒன்றே உரைக்கும்
உன்னை வேதம் ஒன்றே உரைக்கும்
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
(Music)
நான்கு உணர்வும் உன்னில் உதிக்கும்
உயிரும் ஜடமும் உன்னில் இருக்கும்
(2)
நீயே உணர்வு நீயே வடிவு
ஒரே தேவன்
(Music)
நான்கு உணர்வும் உன்னில் உதிக்கும்
உயிரும் ஜடமும் உன்னில் இருக்கும்
(2)
நீயே உணர்வு நீயே வடிவு
நீயே உணர்வு நீயே முடிவு
உன்னை அடைந்தால் உண்டோ பிறப்பு
உந்தன் புஜம்தான் எந்தன் சிறப்பு
உன்னை அடைந்தால் உண்டோ பிறப்பு
உந்தன் புஜம்தான் எந்தன் சிறப்பு
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
(Music)
தர்மம் அனைத்தும் உன்னில் உதிக்கும்
தர்மம் உரைக்கும் தர்மம் அதற்கும்
(Music)
தர்மம் அனைத்தும் உன்னில் உதிக்கும்
தர்மம் உரைக்கும் தர்மம் அதற்கும்
(2)
உன் பற்களுமே கர்மம் விலக்கும்
உன் பொற்பதமே பதமே இன்பம் அளிக்கும்
(2)
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
உன் பற்களுமே கர்மம் விலக்கும்
உன் பொற்பதமே பதமே இன்பம் அளிக்கும்
(2)
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
No comments:
Post a Comment