Monday, June 29, 2015

2. எங்கும்-எதிலும் உள்ள ரசம் நீ (செல்லக் கிளியே மெல்லப் பேசு) (10-17)

 

2. (10-17)
 
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய புருஷ சாக்ஷி ஷேத்ரக்ஜ்ஞோ க்ஷர ஏவ ச:

எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
கொல்லுகின்ற படியிலாத இணையுமிலாப் புருடனே
இடமறிந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ

________________________________________
 


( செல்லக் கிளியே மெல்லப் பேசு )
 
 
எங்கும்-எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
(2)
(MUSIC)
உன்னில் பல்..லுயிர் பிறந்திடுமே
மீண்டும் உன்..மடி அடைந்திடுமே
(2)
எங்கும் எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
 (MUSIC)
என்றும் உனதிருப்பு எல்லாம் உனது-சொத்து
செல்லும் உடல்-உனக்கு இல்லை பெருமா..!
 (1+Short Music+1)
எங்கும் இடம்-கடந்த செல்லும் அழிவு-வென்ற
மொத்தம்-மு..ழுதும்-ஆனந்..தம்-உன் உரு..வாம்
எங்கும் எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
ஓம் ஓம் ஓம் ப்ரம்ம நம 
ஓம் ஓம் ஓம்  பரம நம
 
 
 
 


No comments:

Post a Comment