அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி
(2)
சென்றோடி நம்மை விட்டுப் போகும்படி
அய்யன் ஒரு பார்வை செய்யும் இடர் ஆகும் பொடி
அய்யன் ஒரு பார்வை போதும் இடர் ஆகும் பொடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
வழி காட்டும் மறைநான்கின் கருவானவன்
அவன் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவன்
(2)
என் செய்குவேன் என்று மருள்கின்றவர்
தன்னை வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
கண்ணே வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பான்
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பான்
(2)
சார்ந்தவர்க்கு பரிவை அந்த அய்யன் கொடுப்பான்
நாம் விழுவதற்கு முன்னே நம்மை வாரி எடுப்பான்
நாம் அழுவதற்கு முன்னே வந்து கண்ணைத் துடைப்பான்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி
(2)
சென்றோடி நம்மை விட்டுப் போகும்படி
அய்யன் ஒரு பார்வை செய்யும் இடர் ஆகும் பொடி
அய்யன் ஒரு பார்வை போதும் இடர் ஆகும் பொடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
வழி காட்டும் மறைநான்கின் கருவானவன்
அவன் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவன்
(2)
என் செய்குவேன் என்று மருள்கின்றவர்
தன்னை வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
கண்ணே வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பான்
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பான்
(2)
சார்ந்தவர்க்கு பரிவை அந்த அய்யன் கொடுப்பான்
நாம் விழுவதற்கு முன்னே நம்மை வாரி எடுப்பான்
நாம் அழுவதற்கு முன்னே வந்து கண்ணைத் துடைப்பான்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
No comments:
Post a Comment