அலையில் சிலை-போல அரவ அணை-மேலே உறங்கும் திருமாலனே
உந்தன் தூக்கம் கலையாமல் காலைப் பிடிக்கின்ற திருவின் மணவாளனே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(SM)
அலையில் சிலை-போல அரவ அணை-மேலே உறங்கும் திருமாலனே
உந்தன் தூக்கம் கலையாமல் காலைப் பிடிக்கின்ற திருவின் மணவாளனே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(MUSIC)
பேர்கள் பலகொண்டு சீர்கள் பலகொண்டு ஆட்சி புரிந்தாயய்யா புவி ஆட்சி புரிந்தாயய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி கல்லில் நின்றாய் அய்யா முள்ளில் நடந்தாய் அய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி
அந்த உயர்வின் நினைவின்றி
(vsm)
கருவம் துளி இன்றி
கல்லில் நின்றாய் அய்யா
(SM)
சிங்க அவதாரம் கொன்ற அவதாரம் என்று பயம் காட்டுவார்
உனைச் சொல்லி பயம் காட்டுவார்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை அளித்து நிலை நாட்டுவாய்
அன்பை நிலை நாட்டுவாய்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை
நீயும் கொன்ற செயலாலே (VSM)
நின்ற பெரு வாழ்வை (VSM)
அளித்து அன்பூட்டுவாய்
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(music)
பிறகு எனக்கூறி இறைவன் உனைப்-போற்ற மறுத்த எனைக் காக்க வா
பெயரை மறவாத ஞானம் நீ தந்து பிள்ளை எனைத் தூக்க வா
பிள்ளை எனைத் தூக்க வா
என்னை சேய்-போல உன்னை தாய் போல நினைத்து பொறுப்பாய் ஐயா
எந்தன் ஜென்மம்-கடைத்தேறும் வழியை-மறுக்காமல் அருளிச் செய்-மாலவா
அய்யே அருளிச் செய் மாலவா
ஓம்..ஓம்..
உந்தன் தூக்கம் கலையாமல் காலைப் பிடிக்கின்ற திருவின் மணவாளனே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(SM)
அலையில் சிலை-போல அரவ அணை-மேலே உறங்கும் திருமாலனே
உந்தன் தூக்கம் கலையாமல் காலைப் பிடிக்கின்ற திருவின் மணவாளனே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(MUSIC)
பேர்கள் பலகொண்டு சீர்கள் பலகொண்டு ஆட்சி புரிந்தாயய்யா புவி ஆட்சி புரிந்தாயய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி கல்லில் நின்றாய் அய்யா முள்ளில் நடந்தாய் அய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி
அந்த உயர்வின் நினைவின்றி
(vsm)
கருவம் துளி இன்றி
கல்லில் நின்றாய் அய்யா
(SM)
சிங்க அவதாரம் கொன்ற அவதாரம் என்று பயம் காட்டுவார்
உனைச் சொல்லி பயம் காட்டுவார்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை அளித்து நிலை நாட்டுவாய்
அன்பை நிலை நாட்டுவாய்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை
நீயும் கொன்ற செயலாலே (VSM)
நின்ற பெரு வாழ்வை (VSM)
அளித்து அன்பூட்டுவாய்
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(music)
பிறகு எனக்கூறி இறைவன் உனைப்-போற்ற மறுத்த எனைக் காக்க வா
பெயரை மறவாத ஞானம் நீ தந்து பிள்ளை எனைத் தூக்க வா
பிள்ளை எனைத் தூக்க வா
என்னை சேய்-போல உன்னை தாய் போல நினைத்து பொறுப்பாய் ஐயா
எந்தன் ஜென்மம்-கடைத்தேறும் வழியை-மறுக்காமல் அருளிச் செய்-மாலவா
அய்யே அருளிச் செய் மாலவா
ஓம்..ஓம்..
No comments:
Post a Comment